நினைவுத்தூபியை புகைப்படம் எடுத்த மாணவர்களிற்கு ஆளரவமற்ற இடத்தில் நேர்ந்த கதி!

முல்லைத்தீல் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இன்று படம் எடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பின்தொடர்ந்த புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் அவர்களை இடைமறித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சில மாணவர்கள் முல்லைத்தீவிற்கு இன்று சென்றுள்ளனர். அங்கு சென்ற மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத் தூபிக்கும் சென்றுள்ளனர். அப்போது அங்கு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அவர்கள் புகைப்படங்கள் எடுத்ததை … Continue reading நினைவுத்தூபியை புகைப்படம் எடுத்த மாணவர்களிற்கு ஆளரவமற்ற இடத்தில் நேர்ந்த கதி!